pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நினைவோ ஒரு பறவை

4.7
694

நீங்கா நினைவுகள்.                வர்ற ஜுன்30 வந்தா ரிட்டையர்டு ஆகி பத்து வருஷம் ஆகப் போகுதா !!?  நேத்திக்கு வேலையில சேர்ந்த மாதிரி இருந்துச்சு.  ...

படிக்க
கனவின் கதை
கனவின் கதை
மரு.இராஜேந்திரன்
4.8
செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
எழுத்தாளரைப் பற்றி
author
மரு.இராஜேந்திரன்

மனதில் தோன்றுவதையும் படித்தது நினைவுக்கு வந்தால் பதிவு செய்யும் பழக்கமும் உள்ள என்னால் பதிவிடப்பட்ட படைப்புகளில் சில பிரதிலிபியின் காப்புரிமைக்குட்பட்டது. இதனை நகலெடுப்பதும் பிரதிலிபி தளத்தின் அனுமதியின்றி வேறு எந்த வகையிலாவது பயன்படுத்துவதும் தவறான செயல் என்பதால் இந்த நடவடிக்கைகளை தவிர்க்கும்படி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.எழுத்தாளர் என்ற அடையாளம் தந்த பிரதிலிபி தளத்திற்கு நன்றி கூறுவதுடன் இதற்கெல்லாம் காரணமாக அமைந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது பதிவுகளைப் படித்து தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வரும் முகமறியா சகோதர சகோதரிகள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    08 ஜனவரி 2020
    என் தந்தையின் எழுத்தை ஒத்திருக்கிறது உங்கள் எழுத்து நடை! எனக்கும் கூட கண்ணில் படும் பிழைகளைத் திருத்தா விட்டால் நான் தவறு செய்த எண்ணம் தோன்றுகிறது. என்ன செய்வது? குறிப்பிடத்தக்க படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக்கு வாழ்த்துக்கள்!!
  • author
    நான்சி லியோ "DELEO"
    08 ஜனவரி 2020
    அருமை,, Retired ahium Tired ahala... எனக்கு எப்படி இன்னும் 30 வருசம் சமாளிக்க போறோம்னு tired a iruku
  • author
    RANJI
    08 ஜனவரி 2020
    அழகாக இருந்தது பதிவு. மிகவும் அருமை சகோ.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    08 ஜனவரி 2020
    என் தந்தையின் எழுத்தை ஒத்திருக்கிறது உங்கள் எழுத்து நடை! எனக்கும் கூட கண்ணில் படும் பிழைகளைத் திருத்தா விட்டால் நான் தவறு செய்த எண்ணம் தோன்றுகிறது. என்ன செய்வது? குறிப்பிடத்தக்க படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக்கு வாழ்த்துக்கள்!!
  • author
    நான்சி லியோ "DELEO"
    08 ஜனவரி 2020
    அருமை,, Retired ahium Tired ahala... எனக்கு எப்படி இன்னும் 30 வருசம் சமாளிக்க போறோம்னு tired a iruku
  • author
    RANJI
    08 ஜனவரி 2020
    அழகாக இருந்தது பதிவு. மிகவும் அருமை சகோ.