
பிரதிலிபிகாலை வேளையில் பெங்களூருவின் மையத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கேஃபிடேரியாவில் தன் தோழி மயூரியோடு பிரனேஷ் விதுலனுக்காக காத்திருந்தாள் நிதர்ஷனா சத்யநாராயணன். இருபத்தி ஐந்து வயதின் நிறைவில் இருக்கும் பாவையின் சொந்த ஊர் நாமக்கல். தந்தை சத்யநாராயணன் இந்தியன் வங்கியில் உயர் பதவி வகித்து கொண்டிருப்பவர். அவளின் அன்னை சம்பூர்ண லட்சுமி ஆசிரியராக பணிபுரிபவர்.. அவர்களின் ஒரே மகளான நிதர்ஷனா தற்போது பெங்களூருவின் புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள் மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம். மத்திய ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு