pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மலைக்கள்ளன் - 1

5
35

கிழக்கில் வானம் செம்மை பூத்து கதிரவன் வரவை கட்டியம் கூறும் காலை நேரம் அது.      சலசலத்து ஓடும் ஓடையில் குளிக்கும்  பெண்களும்,  அக்கம் பக்கத்து வீட்டின் அனைத்து சங்கதிகளையும் அழுக்கு ...

படிக்க
மலைக்கள்ளன் - 2
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க மலைக்கள்ளன் - 2
GEETHRANI PRAKASH "GEETHRANI PRAKASH"
5

"ஆதி... அடேய்! ஆதி " மகனை கத்திக் கொண்டே வந்தார் மென்மதி.     பதிலுக்கு மகனின் குரல் கேட்காததால் ஏக கடுப்பான அவர் " அட ! எருமை! இவ்வளவு கூப்பாடு போடறேன் பதிலுக்கு ஏன்னு கேட்க தோணுதா பார் ? அம்மானா ...

எழுத்தாளரைப் பற்றி
author
GEETHRANI PRAKASH

எழுத்தாளர் பாலகுமாரனின் எதார்த்த கதை படித்து, இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் ஆச்சரியம் கொண்டு, சுபா, ராஜேஷ்குமார் நாவல்களில் திரில்லோடு படித்து இன்று எழுதத் தொடங்கி உள்ளேன். பள்ளி பருவத்திலேயே நாடகம் எழுதிய அனுபவம் உண்டு. அது திருமணம் குழந்தைகள் என்று மறந்து போக இந்த கொரோனா காலமே என்னை மீட்டுக் கொண்டு வந்தது.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Lalitha Lalitha
    12 മാര്‍ച്ച് 2024
    arumai ...rasanaikal niraintha kathai....valththukkal
  • author
    Padmavathi Manickam
    08 മാര്‍ച്ച് 2024
    கதை சுவாரஸ்யமாக இருக்கிறது பாராட்டுக்கள்
  • author
    Satha 💛
    16 മാര്‍ച്ച് 2024
    அருமையான ஆரம்பம் சகி, தொடர்ந்து எழுதுங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Lalitha Lalitha
    12 മാര്‍ച്ച് 2024
    arumai ...rasanaikal niraintha kathai....valththukkal
  • author
    Padmavathi Manickam
    08 മാര്‍ച്ച് 2024
    கதை சுவாரஸ்யமாக இருக்கிறது பாராட்டுக்கள்
  • author
    Satha 💛
    16 മാര്‍ച്ച് 2024
    அருமையான ஆரம்பம் சகி, தொடர்ந்து எழுதுங்கள்