கிழக்கில் வானம் செம்மை பூத்து கதிரவன் வரவை கட்டியம் கூறும் காலை நேரம் அது. சலசலத்து ஓடும் ஓடையில் குளிக்கும் பெண்களும், அக்கம் பக்கத்து வீட்டின் அனைத்து சங்கதிகளையும் அழுக்கு ...
எழுத்தாளர் பாலகுமாரனின் எதார்த்த கதை படித்து, இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் ஆச்சரியம் கொண்டு, சுபா, ராஜேஷ்குமார் நாவல்களில் திரில்லோடு படித்து இன்று எழுதத் தொடங்கி உள்ளேன்.
பள்ளி பருவத்திலேயே நாடகம் எழுதிய அனுபவம் உண்டு. அது திருமணம் குழந்தைகள் என்று மறந்து போக இந்த கொரோனா காலமே என்னை மீட்டுக் கொண்டு வந்தது.
படைப்புப் பற்றி
எழுத்தாளர் பாலகுமாரனின் எதார்த்த கதை படித்து, இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் ஆச்சரியம் கொண்டு, சுபா, ராஜேஷ்குமார் நாவல்களில் திரில்லோடு படித்து இன்று எழுதத் தொடங்கி உள்ளேன்.
பள்ளி பருவத்திலேயே நாடகம் எழுதிய அனுபவம் உண்டு. அது திருமணம் குழந்தைகள் என்று மறந்து போக இந்த கொரோனா காலமே என்னை மீட்டுக் கொண்டு வந்தது.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு