"இந்த ஆளுக்கு எடுபிடியாக இருக்குறத்துக்கு பதிலு நம்ம ஊரில் மீன் வித்து பிழைச்சிக்கலாம். வேலைக்கு வேலையும் ஆச்சு, சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு. நல்லா காரசாரமா மீன் குழம்பு வச்சு மூக்கு ...
கதைகளை பிரதிலிபி செயலியில் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்
செயலியை இன்ஸ்டால் செய்யவும்
உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே - அத்தியாயம் 2
விஸ்வபூமி பூமி "விஷ்வா"
4.8
இரண்டு மணி நேரம் தாண்டிய பிறகும் பசிக்காமல், ஒருத்திக்கு பசிக்குமே என்ற எண்ணம் இல்லாமல் இருக்கும் இந்த அரக்கனை எண்ணெய் சட்டிக்குள் போட்டு வறுக்க என்று மனதிற்குள் அதை கற்பனை செய்துப்பார்த்துவிட்டு அதனால் வேறு பசி அதிகமாகி இனியும் முடியாது சாமி என்று நினைத்து, ஊரில் உள்ள தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு மெல்ல போய் ஷிவின் ஆரவ் கேபினின் கதவை தட்டினாள் மதுவதனா. "யெஸ்" என்று வந்த குரலும் இவளுக்கு அவன் இருக்கும் மனநிலையை கூறியது. அதனால் முழுவதும் உள்ளே போக தைரியம் இல்லாமல் லேசாக கதவை ...
கதைகளை பிரதிலிபி செயலியில் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்
வாழ்த்துக்கள்! நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே - அத்தியாயம் 1 இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு