pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உயிர் உருகும் ஓசை.!

5
139

" ஹேய்.. மழை பெய்ய‌ ஆரம்பிச்சிருச்சு... ஸ்ஸ்ஸ்.. வாவ்.." பட்டாம்பூச்சி கண்கள் படபடக்க வானிலிருந்து விழும் சிறுசிறு தூரல்களை ரசித்தவாறு இரு கைகளை விரித்து முகம் முழுதும் ஏந்திக் கொண்டாள்   ...

படிக்க
கார்கால மேகம்..!!
கார்கால மேகம்..!!
மாதவன் நாராயணன் "அஞ்சலி"
5
செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
எழுத்தாளரைப் பற்றி
author
மாதவன் நாராயணன்
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    NITHYA BALA
    15 ஏப்ரல் 2024
    ❤️❤️❤️🥺🥺🥺
  • author
    Punitha Parthipan "செவ்வந்தி"
    29 நவம்பர் 2022
    உணர்வுப்பூர்வமான கதை சகோ. மழைக்காதலியின் மரணம் மழையோடே சங்கமிக்க, மேகக்குவியலின் கண்ணீர் துளிகளுக்குள் அவளைக் காண்பவனின் காதல் இனி என்னவாகுமோ என்ற வலி இறுதியில் ஏற்பட்டது. "கார்கால மேகங்கள் சிரிப்பு முத்துக்களை சில்லறையாய் சிதறச் செய்தது" போன்ற வர்ணனைகள் கதை முழுதும் வியாபித்து மழைக்குள் பயணிக்க வைத்தன. அழகாய் தொடங்கி, அழுத்தம் தந்து சென்ற கதை வெற்றிபெற வாழ்த்துகள் சகோ.
  • author
    29 நவம்பர் 2022
    வாவ் செம்ம செம்ம சகோ.. அழகான காதல் எல்லாம் ஓன்று சேர்வது இல்லையோ? ரகு அனன்யா பெயர் அழகு அவன் காதலை சொல்லிய விதம் அழகு.. உணர்வு நிறைந்தது.. வாசிக்கும் போதே கொஞ்சம் சந்தேகம் வந்தது.. இவன் பக்கம் மட்டும் வருதே என.. கொஞ்சம் வலி மனதை பாராமக்கியது. அருமையான வர்ணனையுடன்.. சிறப்பான கதை சூப்பர் சூப்பர் சகோ 💐💐💐💐🌹
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    NITHYA BALA
    15 ஏப்ரல் 2024
    ❤️❤️❤️🥺🥺🥺
  • author
    Punitha Parthipan "செவ்வந்தி"
    29 நவம்பர் 2022
    உணர்வுப்பூர்வமான கதை சகோ. மழைக்காதலியின் மரணம் மழையோடே சங்கமிக்க, மேகக்குவியலின் கண்ணீர் துளிகளுக்குள் அவளைக் காண்பவனின் காதல் இனி என்னவாகுமோ என்ற வலி இறுதியில் ஏற்பட்டது. "கார்கால மேகங்கள் சிரிப்பு முத்துக்களை சில்லறையாய் சிதறச் செய்தது" போன்ற வர்ணனைகள் கதை முழுதும் வியாபித்து மழைக்குள் பயணிக்க வைத்தன. அழகாய் தொடங்கி, அழுத்தம் தந்து சென்ற கதை வெற்றிபெற வாழ்த்துகள் சகோ.
  • author
    29 நவம்பர் 2022
    வாவ் செம்ம செம்ம சகோ.. அழகான காதல் எல்லாம் ஓன்று சேர்வது இல்லையோ? ரகு அனன்யா பெயர் அழகு அவன் காதலை சொல்லிய விதம் அழகு.. உணர்வு நிறைந்தது.. வாசிக்கும் போதே கொஞ்சம் சந்தேகம் வந்தது.. இவன் பக்கம் மட்டும் வருதே என.. கொஞ்சம் வலி மனதை பாராமக்கியது. அருமையான வர்ணனையுடன்.. சிறப்பான கதை சூப்பர் சூப்பர் சகோ 💐💐💐💐🌹