
பிரதிலிபிவாசகர்களுக்கு வணக்கம்,
பிரதிலிபி 'நினைவோ ஒரு பறவை' போட்டியை ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடத்தியது.
போட்டிக்கு பெறப்பட்ட படைப்புகள் ஜனவரி 8 முதல் பிப்ரவரி 27 வரை வாசகர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 5 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அனைத்திற்கும் தலா 1000ரூ பரிசுத்தொகை வழங்கப்படும். ஐந்துமே நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. மேலும், புதிய எழுத்தாளர்களுக்கு (இந்தப் போட்டியில் தங்களுடைய முதல் கதையை பதிப்பிப்பவர்கள்) இரண்டு பரிசுகள் தனியாக வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பிரதிலிபியின் நடுவர் குழு தேர்ந்தெடுத்த படைப்புகள் :
நிலைகுலைவு - ராகேஷ் கன்னியாகுமரி
அப்பா எனும் அரிமா - உதயா சக்கரவர்த்தி
பிற குறிப்பிடத் தகுந்த படைப்புகள் - சிங்கப்பெண்ணாகினேன்!!, நினைவோ ஒரு பறவை, துணை, சொந்தக்கதை, கிளிங்... கிளிங்... சார் போஸ்ட்..., நினைவோ ஒரு பறவை
பிரதிலிபியின் நடுவர் குழு தேர்ந்தெடுத்த படைப்புகள் - புதிய எழுத்தாளர்கள்:
பெரும்பூதம் - பிரசன்னகுமாரி சொ
பிற குறிப்பிடத் தகுந்த படைப்புகள் (புதிய எழுத்தாளர்கள்) - நானும் என் மூங்கில் தோப்பும், என் செல்ல டோனிக்கு..., படைப்பு 10 டிச. 2019, மறந்தேன்! தொலைந்தேன்!, கஷ்டம் என்றொன்று இல்லை, நாத்திகம், தாயுமான தந்தை, சங்கரன் கோவில், காகிதங்கள் உயிர்ப்பெறும் நேரம்!
வெற்றி பெற்றவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.