
பிரதிலிபிவாசகர்களுக்கு வணக்கம்,
பிரதிலிபி 'அம்புலி மாமா' போட்டியை டிசம்பர் - ஜனவரி மாதத்தில் நடத்தியது.
போட்டிக்கு பெறப்பட்ட படைப்புகள் டிசம்பர் 5 முதல் ஜனவரி 31 வரை வாசகர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 7 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அனைத்திற்கும் தலா 1000ரூ பரிசுத்தொகை வழங்கப்படும். ஏழுமே நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என அறிவித்திருந்தோம். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
குழந்தைகளுக்கான கற்பனை உலகை கட்டமைத்த படைப்புகள், குழந்தைகளின் வழியிலேயே சென்று அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத் தருதல், மழலை மொழியில் கதைகள் சொல்லுதல் என சிறந்த படைப்புகளை வெற்றி பெற்ற படைப்பாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
https://tamil.pratilipi.com/blog/experience-stories-event-results-m9t7zt1o194a10t
பிரதிலிபியின் நடுவர் குழு தேர்ந்தெடுத்த படைப்புகள் :
முயலும் ஆமையும் – புதுக்கதை - ஞா. கலையரசி
கடவுள் தந்த பரிசு - Poornima Karthic
இரட்டை மாமரம் - செவ்வந்தி "Punitha Parthi"
சர்க்கஸ் - சக்ஸஸ்! - சித்ர வதனா சிவா
மாதுக்குட்டி..!! - மாதவன் நாராயணன்
பிற குறிப்பிடத் தகுந்த படைப்புகள் - நகரும் வீடு, மாங்கொட்டை தேவதை, தும்பி ராஜா, புரிதல், ஆமியும் யாமியும், வானவில்லின் வர்ணக் கோலங்கள்....
வெற்றி பெற்றவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.