Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
வரப்பில் கொலுசு சத்தம் கேட்டு காலை வெயிலை இடக்கையில் மறைத்து வலக்கை மண்வெட்டியுடன் தொலை நோக்கினான் கந்தன்.வழியில் முளைத்த எருக்கஞ்செடி ஒன்றினையும் ,களைச்செடிகள் சிலதையும் பிடுங்கிக்கொண்டே வந்தாள் ...
************************************************************************ அவன் எழுதும் கதைகளைப் போலவே அவன் கதையும் இப்படித் திட்டமிடப்படாமலேவா தொடங்கித்தொலையவேண்டும் ? அழகான ஒரு ஊரில் எனத் தொடங்கலாம் ...
'அப்பா, வெப்பம்னா என்னப்பா?’‘ "சூடுப்பா." ’‘சூடுனா?’‘ "சூடுனா... நெருப்பு இருக்குல. அதுல கைய வெச்சா எப்படியிருக்கும்... சுடும்ல... அதான்.." ’‘அப்ப பூமிக்கு யாருப்பா நெருப்பு வெச்சது?’ மாதவனுக்குத் ...
காலியான எதிர் நாற்காலியில் அமர்ந்தவள் அழகாயிருந்தாள்.என்னைப் போலவே அவளும் காபிக்கு ஆர்டர் கொடுத்தாள்.! "நீங்க லோக்கலா.?" அவள்தான் பேசினாள். "இல்லை.!நான் தூத்துகுடி.!படிப்பதற்காக வந்திருக்கிறேன்.!என் ...
சென்னையின் பன்னாட்டு விமான முனையத்தில் அந்த அமெரிக்கன் ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கியது, ஆனால் மனம் முழுவதும் நிறைந்த பாரத்தோடு அதிலிருந்து அற்புதா இறங்கினாள், வழக்கமான சோதனைகளை முடித்து வெளியில் ...
ஐப்பசி மாதத்தின் அதிகாலைப்பொழுது... முந்தைய இரவு கொட்டிய மழையால் காற்று சில்லிட்டது... சாலையின் பள்ளங்களை மழைநீர் ஆக்கிரமித்து, வெளித்தோற்றத்தில் ஒரு பொய்யான சமதள பரப்பை உருவாக்கியிருந்தது... இன்னும் ...
(பொன் குலேந்திரன் - கனடா) கவிஞன் ஒருவன் தனிமையை நாடி இயற்கையின் அழகைத் தேடி சென்றான். எஙகு திரும்பினாலும் வீடுகளும் வாகனங்களும் மனிதர்களும் கட்டிங்களும். சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாக ...
“அடியே... என் பேத்தி சேமியா....... எங்கடி போன....... இங்க வாடி.....” என்றவாறு என்பது வயதைக் கடந்த கருப்பாயி வலது கையில் கைத்தடியோடு வீட்டை விட்டு வெளியே வர, “ஏய்..... கெழவி..... கெழவி....... உன்கிட்ட ...
-எம்.எப்.எம். றிகாஸ் மிருதுவான மழைத்தூறல்களில் நனைந்திருந்த வீதியில் சன நடமாட்டம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது. கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தேன். இன்று ...
கருப்பு தாஜ்மகால் "அப்பா" பூ விரிவதுபோன்ற மிக மெல்லிய குரலில் ஜெகனாரா அழைத்தாள். பதிலில்லை. "அம்மா! இரவு முழுவதும் பேரரசர் தூங்கவில்லை இடையிடையே நீங்கள் வந்து விட்டீர்களா என்று பலமுறை கேட்டுக் ...
மழை இரண்டு நாட்களாகப் பெய்து ஒருபடியாக விட்டிருந்தது. பெய்த மழையில் என் வீட்டுக்கு முன் இருந்த ஒரு கால்வாயில் ஒரே வெள்ளம். கார்த்திகைத் தீபத்திருநாள் அன்று மண்சட்டிகளில் தீபம் எற்றி அந்த கால்வாயில் ...
ராம் ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறான்; அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வான், அவனுக்கு குடும்பமோ குட்டியோ கிடையாது. சால்ட் அண்ட் பெப்பர் போல முடி எல்லாம் நரைத்து வயது 40 ...
முத்தமிடுகையில் குளிருமா வேர்க்குமா? என்கிற சந்தேகம் எனக்கு ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்த தேவ தருணத்தில் தோன்றியது என்பதற்கான விடையை இன்றைய பொழுது அல்லது இந்த யுகம் முடிவதற்குள் அறிந்துகொள்வேன் என்பதை ...
அவர்கள் நூறு பேர் மரங்களின் நிழலில் உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களின் ஒய்வு நேரம் அது. கைகளும், கழுத்துகளும் இரும்புச் சங்கிலியாலும், கயிறுகளாலும் கட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பி ஒட ...
கண்டதைச் சொல்லும் கதை - 1 வெ.சுப்ரமணியன். வடிவு கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குமுண்டோ? இந்தப் பாடல் வரிகள் ...