Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
ல ட்சங்களில் செலவு பண்ணி படித்தால் நாமக்கல்லில்தான் படிக்கணும் என்று சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். 'எங்க பள்ளியில் 400 மார்க்குக்கு மேல் இருந்தால்தான் 11வது வகுப்பில் சேர்த்துக் கொள்வோம்' ...
சிதம்பர நினைவுகள் ~~~~~~~~~~~~~~~~~~~ மத்தியான நேரத்தில் கோழிக்கோடு செல்வதற்காக சொர்ணூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்கையில் “பாலச்சந்திரா” என்றொரு இனிமைக்குரல். திரும்பிப்பார்க்கிறார். ஒரு பெண். தீயில் ...
“கனியும் உங்களுடையதல்ல/புழுவும் உங்களுடையது அல்ல/ இந்த/கனிவு மட்டுமே உங்களுடையது” –கல்யாண்ஜி. நான் வண்ணதாசனின் எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை. விகடனில் இரண்டு மூன்று சிறுகதைகளை ...
முழுத்தொகுப்புகள் மீது என் நம்பிக்கை எப்போதுமே பெரிதானது. காரணம் தனித்தனியாக நாம் தேட வேண்டியதில்லை. அதே நேரம் என்னைப் போன்றோருக்கு சில உபாதைகளும் இது போன்ற முழுத் தொகுப்பு நூல்களால் ...
சென்னை இலக்கியத் திருவிழா விருது என்றவொரு விருதை நேற்று அறிவித்திருந்தார்கள். மூத்த எழுத்தாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இளம் எழுத்தாளருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்குகிறார்கள். இந்த வருடம் ...
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வழி வந்திருக்கும் கவிஞர் இரா.பூபாலனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு “பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு”. இத்தொகுப்பில் விரவி நிற்கும் தன் கவிதைகள் பற்றித் தன்னுரையில் ”எனது எல்லாத் ...
சென்னை, கொல்கத்தா, மும்பை,டெல்லி போன்றவை ஆங்கிலேயேர் காலத்திலேயே முக்கிய ஆட்சி நகரங்களாக இருந்தவை. ஆனால் பெங்களூர் அப்படி அல்ல. உலகமயமாக்கலின் விளைவாக கடந்த சில பத்து ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி ...
அ.முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம் நாவலை ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுது வாசிக்கவில்லை. நூலாக வந்து வெகுநாட்கள் பரணிலேயே கிடந்தது. சிறுகதையில் அற்புதமான உணர்வுகளை, நிசப்தத்தைக் கடத்தியவர் ...
என் வாழ்வில் இவ்வளவு சோர்வாகவும், இவ்வளவு செயற்கைத்தனமானவும் ஒரு நாவலை வாசித்ததில்லை (என்ன ஒரு 1000 நாவலவாது வாசித்திருபப்பயா என்று கேட்பது புரிகிறது). பிலியவ் நீங்கள் வரவில்லையா? அவர் ...
மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ****** ஒவியா பதிப்பகம் 17-13-11 ...
கேள்விகள் என்கிற ஞாநி அவர்கள் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். கமலில் துவங்கி அக்கினிபுத்திரன் வரை பதினாறு ஆளுமைகளின் பேட்டிகள் இதில் உண்டு. அசோகமித்திரன், சோ ஆகியோரிடம் ...
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் ...
உங்களை ஆழமாக நீங்கள் நேரில் பார்த்ததுண்டா.....? வெகு சுலபம்.... தாஸ்தாவெஸ்கி - யை படியுங்கள்.... அவரின் படைப்புகளின் இருட்டு, உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்....கனவுகளை தூக்கத்தில் தேடாமல், ...
ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் ...
புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1 0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். ...