Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
டீஸர்.... வானம் தன் இணையான பூமித் தாயை ஆசிர்வாதிக்க நீர்த்துளிகளை தூவிக் கொண்டிருக்கும் அழகான மாலை வேளை...... அந்த அழகான நிகழ்வை ரசிக்கவோ என்னமோ ஆதவன் இன்னும் மறையாமல் மேகத்துக்குள் ஒளிந்து ...
இரவு நேரம் ஒரு சிலருக்கு அழகானது, ஒரு சிலருக்கு ரம்மியமானது, ஒரு சிலருக்கு இன்பமானது, ஒரு சிலருக்கு மன அமைதியை கொடுப்பது, ஒரு சிலருக்கு அழுகையின் துணையாய் இருப்பது, ஒரு ...
😘 1..ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.! பொன்வயல் பெயருக்கு ஏற்றார் போல் பொன் விழையும் பூமி . செழித்து வளர்ந்து நிற்கும் மரங்களும், செடிகளும், பூத்து குளுக்கும் பூக்களும் சொர்க்க பூமி தான். ஒரு பக்கம் ...
அழகாக விடிந்த காலை பொழுது அது. ஆனால் அன்று நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் பூமிநாதனுக்கு எதிராக செயல்பட்டு விட்டன. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவனின் பிரத்யேக கார் ரிப்பேராகி அவன் பயன்படுத்த ...
சர்ப்ரைஸ் யூடி 😍 கவிமலரே கதையின் இரண்டாம் பாகம் , இந்த கதையை படிக்கும் முன் கவிமலரே கதையை சற்று அலசிட்டு வாருங்கள்.. பிழை -1 கிராமத்தில் இருந்து சற்று வெளியே உள்ள டவுனில் அந்த பிரமாண்டமான திருமண ...
வணக்கம் வாசக நண்பர்களே ! எனது தொடர்கதைகளுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்... இது எனது அடுத்த தொடர்கதையாகும்.. இதற்கும் உங்க ஆதரவை கொடுக்க கேட்டு ...
இடையில் ஏன் மயங்குகிறாய்? "இன்னைக்கு பொண்ணு வீட்டுக்காரங்க வராங்கனு சொன்னேனே... யாருக்கும் நியாபகமே இல்லையா?" என்று கத்திக்கொண்டே வைத்தியநாதன் வீட்டிற்குள்ளே வந்தார். வந்தவர் சோபாவில் குப்பற படுத்து ...
கற்கண்டு போல் காணும் இடம் எங்கும் பனிகட்டிகள் மினுமினுக்க... அதற்க்கு சளைக்காமல் இரவு நேர மின்னெனியில் சிகாகோ நகரம் ஜொலித்து கொண்டிருந்தது. அமெரிக்கவில் ...
பகுதி -1 திருமண கொண்டாட்டத்தில் களைகட்டியிருந்தது அந்த அரண்மனை.. பூந்தோரணமும் மின்விளக்கும் அதன் பிரம்மாண்டத்தை இன்னும் அழகாய் காட்ட, அதை கடந்து செல்பவர்கள் அனைவரும் வியந்து பார்த்துக் ...
துஷ்யந்தா-1 விலையுயர்ந்த அந்த கார் காம்பவுண்டில் வரவுமே அங்கிருந்த பணிப்பெண் வீட்டாட்களிடம் யாரோ வருவதை எடுத்து கூறினர். கையில் நான்கு பக்கம் மஞ்சள் பூசி கண்கவரும் பத்திரிக்கையை தாங்கி ...
அத்தியாயம் 💞1 ஸார்...இன்டர்வியூ முடிந்து போச்சு...! உங்க டிபார்ட்மென்டுக்கு ரெண்டு பேரும் லேடிஸ் தான் செலக்ட் ஆகியிருக்காங்க. காஃபியை பிளாஸ்கில் இருந்து பீங்கான் கோப்பையில் ஊற்றி கொண்டே வாயெல்லாம் ...
💗அகலாதே ஆருயிரே💗 💗1💗 "என்ன இன்னிக்கு ஏதோ விஷேசம் போல இருக்கே, வீடே மணக்குது. ",சொல்லியபடி வந்தார், நாராயணன், வயது நாற்பத்தி ஐந்து. பொறுப்பான குடும்பத்தலைவர். "நாள் கிழமைன்னு ஒன்னும் இல்ல, ...
ஹாய் செல்லகுட்டிஸ் உங்களுக்கெல்லாம் என்னோட புது அறிவிப்பு.... "கலவியலில் கண்டேன் காதலை...!" தலைப்பு எப்படி இருக்கு...? பிரதிலிபி நடத்தும் வித்தியாசமான காதல் கதை இரண்டிற்கு நான் எழுதும் கதை இது... ...
சாம்பல் நிற புடவை அணிந்த பெண்ணை போல கார்மேகம் சூழ இருள் போர்த்தியிருந்த வானையே ரசிப்புத் தன்மையுடன் உலகம் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்ய மதுரா.. "ஏய்.. அங்கே என்னடி ஆன்னு பாத்துட்டு இருக்கே.. ...
அழற்கதிரின் முகிழவள் அதிகாலை வேளையில் இளங்காற்று வீச..... சூரியன் தன் தலையை எட்டி பார்த்தான்.. ஐப்பசி மாதம் என்பதால் அவன் தலையை காட்டவும் உன்னை தலைகாட்ட விடாமல் மறைப்பேன் என்று ...