Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
இரவு என்பது அழகானது... அமைதியானது... ரம்மியமானது... கூடலில் களிக்கும் ஜீவன்களும் ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் உறங்கும் உயிர்களும் இரவு நீடிக்காதா என மயங்கும்.. ஆனால் சிலருக்கு இருள் சூழ்ந்த இரவுப் ...
புகழ்பெற்ற சிவன் கோவிலின் வில்வ மரத்தின் கீழே உடலெங்கும் சாம்பல் பூசி இடுப்பின் கீழே கச்சையொன்றைக் கட்டி மந்திரங்களை ஜெபித்தபடி கண்ணை மூடி அமர்ந்திருந்த கோடாங்கி சித்தர் முன் ஒட்டு மொத்தக் ...
க்யூட்டா ஹீரோஸ். அதை விட க்யூட்டா ஹீரோயின்ஸ்.. இது ஒரு பீல் குட் ஸ்டோரி. மற்றும் லவ் + பேமிலி ஸ்டோரி. அதனால எல்லோருமே படிக்கலாம். ஆகையால் படிக்க வரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இரண்யன்.. வயது ...
❤❤❤ சொக்கும் விழிப் பார்வையிலே❤❤❤ பார்வை-01 அந்த அலுவலகத்தில் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.... எப்போதும் அங்கு இப்படித்தான்.... சிறு பிழை விட்டால் கூட அவனிடம் வாங்கிக் கட்ட ...
⭐ வார்னிங் ; கதை anti hero ஸ்டோரி. விருப்பமுள்ளவர்கள் மட்டும் தொடரவும்.. ⭐ 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் கதையை தொடரவும் .. கதை எரோடிக் கிடையாது. ஆனா இதுல வரும் அப்யூஸ் காட்சிகள் ...
வார்னிங்; கதை ஒரு மாதிரி. இதை வெறும் கதையா மட்டும் நினைச்சி படிக்கவும். டாக்சிக்கா இருக்கும். அதனால 18+ வயசானவங்க மட்டும் படிங்க. இது டாக்சிக் கதைதான். முழுசா படிச்சா மட்டும்தான் கதாபாத்திரங்களை ...
தீயா ? பனியா ? நீயடி... நாயகன் : ஆதித்ய சிம்மன் நாயகி: தீட்ஷண்யா எனது கதைகள் அனைத்தும் ...
"நட்பை மட்டும் நிரப்பி தன் இதயத்தை குடுத்தவனிடம் காதல் நிறைந்த இதயத்தை பறிகொடுத்துவிட்டு.. கண்ணீரில் மிதக்கும் அபலை நான்.." -❤️தீட்சுவின் இதயத்தில் தீரு❤️ "பளார்!!!!!!!!", அறையை வாங்கிக் கொண்டு ...
இதுவரை "காதலில் கரையவில்லை நான்" மற்றும் "காதலில் கரைந்தேன் காதலி!" என்று இரண்டு பாகங்களாக இருந்த இந்த கதையை இப்போ பிரீமியம் திட்டத்தில் போட இருப்பதால்... "காதலில் கரையவில்லை நான்! " என்கிற ...
முக்கிய குறிப்பு : நான்கு பாகங்களும் பிரீமியமில் சேர்க்கப்பட்டு இருப்பதால் நீக்கப்படாது. பிரதிலிபி தளத்திலேயே கதை இருக்கும்.. கனிந்தமனம் கதை நான்கு பாகங்கள் உடையது. 1. கனிந்த மனம் - முதல் பாகம் ...
விருப்பமிருந்தா படிங்க.. இல்லை தவிர்த்திடுங்க.. ஆரம்பத்திலேயே சொல்லியாச்சு.. பிடித்தது பிடிக்காதது என பகுந்தறிந்து படிக்கும் அறிவு எல்லாருக்கும் இருக்கிறது என நினைக்கிறேன்.. படிச்சுட்டு ஒன் ஸ்டார் ...
கவிமலர்-1 எதிரில் நின்ற தன் மாமனையே வெற்று பார்வை பார்த்து வைத்தாள் கவி வாஹிணி ... இதற்கு மேல் என்ன பேசுவாள்.... தான் உருகி உருகி காதல் செய்த மாமனை இன்று வேறொருத்தி சொந்தம் கொண்டாட போகிறாள் ...
❤️❤️❤️ _**தேடுகிறேன் உன்னையும் என்னையும்..* .*_ ❤️❤️❤️ எல்லோர் வாழ்விலும் இனிமையான தருணம் ஒன்று வரும்.... அவள் வாழ்விலும் அது ஒரு இனிமையான தருணம்.... தருணம் அல்ல... அழகிய நாள்.... அன்று அவளின் ...
வணக்கம்🙏🏻 எனதருமை வாசக❤நெஞ்சங்களே! மிகச்சிறிய இடைவெளிக்கு பின், இதோ நாம் மீண்டும் நமது புதியபயணத்தை தொடங்கவிருக்கிறோம்! நமது கதைகளின் பயணங்கள் வரிசையில் இதுவும் நமக்கு நல்லதொரு அனுபவத்தையும், ...
அந்த உயர்ந்து நிமிர்ந்து நின்ற அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாம் தளத்தில் வரிசையாக அமர்ந்திருந்தனர் பெண்கள்.. சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்களுடன் அல்ட்டிரா மாடர்ன் பெண்களும் அடங்கியிருக்க அவர்கள் ...