Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
திடீரென வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளுக்குக் காரணம் அண்டை அயலார் வைத்த செய்வினை தான் என்று நாம் நினைக்கின்றோம். குலதெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும்போது குலதெய்வத்தை மறந்து விடுவதே ...
மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் ...
சிரமத்திற்கு மன்னிக்கவும், பிரதிலிபியின் புதிய அப்டேட்டுகளால் இந்த கதையை முழுத்தொகுப்பிலிருந்து பாகங்களாக பிரித்து போட வேண்டியதாகி விட்டது, இனி காதலை(லே) தேடி கதை ஒவ்வொரு பாகமாக பிரதிலிபி செயலியிலேயே ...
சில ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாட்டில் நடந்த பழக்கண்காட்சியில் அனைவரின் கவனத்தை ஈர்த்த்து மிகப்பெரிய பப்பாளிப்பழம் ஒன்று. இவ்வளவு பெரியபழம் காய்க்க அம்மண்ணில் அப்படி என்ன சத்துக்கள் நிறைந்துள்ளது ...
இந்திய முழுவதும் கிளைகள் பரப்பியிருக்கும் அந்த நிறுவனம் அவனை திடீரென்று ஒரு நாள் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தொழிற்சாலைக்கு பணி மாற்றம் செய்தது. இதனால் மனதளவில் பெரிதும் ...
தன் மனைவியைக் காணவில்லை என்று பரமசிவம் சொல்ல ஆரம்பித்து இந்த ஆடி முடிந்தால் ஒரு வருடம் ஆகிறது. சென்ற வருடம் ஆடிபெருக்குக்கு தூரி ஆடிவிட்டு பூப்பறிக்க போனவளை அதற்கு பிறகு பார்க்கவே இல்லை என்று சொல்லி ...
<p>விக்னேஷ், அம்மாவுக்கு காலில் தைலம் தடவிவிட்டு நீவிக்கொண்டிருந்தான். தினம் தினம் இரவு உறங்கப்போகுமுன் இப்படிச் செய்தால்தான் அம்மாவால் கொஞ்சமாவது தூங்கமுடியும். சில சமயம் வேலை அலுப்பினால் மறந்துவிடுவான்....</p>
தாரா - என் வாழ்வின் பொக்கிஷம்.அப்படி அவளோடு வாழ்ந்த நாட்களில் சின்னச்சிறு பகுதியே இந்த கதைகள். இதற்கு முன் தனித்தனியே வெளிவந்த மூன்று பாகங்களின் மொத்த தொகுப்பே இது… தாரா…(1) காலை யில் எழுந்தவுடன் ...
'மா ப்ள அவ உன்னோட நெருங்கிப் பழகுறா... உங்கிட்ட ஒருநாள் கூட பேசாம இருந்ததில்லை... எனக்கென்னவோ அவ உன்னை விரும்புறான்னு நினைக்கிறேன்... பேசாம நாளைக்கு காதலர் தினத்துல புரப்போஸ் பண்ணிப் பாருடா' என்று ...
சுயமில்லா இரவிகளில் : இரவு வேளைகளில் தனியாக சுற்றிதிரிவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , சென்ற ஒரு வாரமாகத்தான் நான் எங்கும் செல்வதில்லை , மனநிலை சரியில்லை , மனதில் வெறுமையின் அளவு மிதமிஞ்சிய ...
இன்று என் வாழ்வில் மிகவும் பொன்னான நாள்.ஆமாங்க...என் திருமண நாள்.உங்க எல்லாரையும் கூப்பிடனமுண்ணு ஆசை தான்.ஆனா பாருங்க , ரொம்ப சிம்பிளா காதும் , காதும் வச்ச மாதிரி சின்னதா பதிவாளர் அலுவலகத்தில வச்சு ...
கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு ...
அவன் இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டாம் என நினைப்பது முட்டாள் தனமாகவே தெரியவில்லை. ஆனால் அவன் ஏமாற்றியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெண்கள் மட்டும் தான் காதலில் ஏமாற்றுவார்கள் என்று, ஆணாதிக்கம் ...
தமிழ் மதுரா ...
ஸ்ரீஜா வெங்கடேஷ் ...