Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
ஏதோ ஒரு பரிச்சயம் இல்லாத பெண்ணின் குரல் கேட்க ஆசையில்லாமல் திரும்பினான் ராஜேஷ். சுற்றி முற்றி பார்க்கிறான். ஒருவர் கூட அருகில் இல்லை. யாரோ ஒருத்தியை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் தான் அவளின் குரல் ...
நீல வானில் சித்திரை நிலவு சிரித்துக் கொண்டிருந்தது .வெண்ணிலவொளியில் , பாதையோரம் அமர்ந்திருந்த மாயம்மாவைப் பார்த்து விட்டாள் வர்ஷா . வறுமையின் ரேகைகள் முகமெங்கும் பரவியிருந்ததைக் கண்டாள் . ஒரு கணம் ...
ராம் ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறான்; அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வான், அவனுக்கு குடும்பமோ குட்டியோ கிடையாது. சால்ட் அண்ட் பெப்பர் போல முடி எல்லாம் நரைத்து வயது 40 ...
பூஜா வழக்கம்போல அலுவலகத்திற்கு தாமதமாக வந்தாள்.பூஜாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல.திருமணத்திற்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டு,அலுவலகம் வந்து சேர்ந்த நாள் முதல் கடந்த மூன்று மாதங்களாய் ...
மார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து ...
உலகம் அழியப்போகிறது; ஆம்! இந்த முறை நிச்சயமாக. அப்படித்தான் எல்லோரும் நம்பினார்கள். ஏன் அழியப்போகிறது என்பதற்கு பல அறிவியல் விளக்கங்கள் எங்களிடையே பரவியிருந்தன. அப்படியெல்லாம் நடக்காது என்று எப்பவும் ...
தமிழ் மதுரா ...
அவள் ஒரு அதி அற்புதமான ஜீவன் என்று ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்... எனக்கு இன்றோடு பதினைந்து வயது ஆகிறது.... ஆனால் என் காதலோ 3 வயதைதான் எட்டுகிறது... என்னவளின் பெயர் சப்திகா. என்னவளுக்கும் ...
ரா மநாதனுக்கு மகளின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. செல்லமாய் வளர்ந்த மகள்தான் இருந்தாலும் திருமணத்திற்குப்பின் அவள் செய்கைகளால் அவருக்கு நிம்மதி குறைந்தது. சம்பந்தி வீட்டார் தன் அளவுக்கு வசதி ...
பிரியா (15), தனது மூன்று வயதில் தாயை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் ஏழு வயது வரை வளர்ந்தால். அப்பா (35), வணிகர். அவள் பாட்டியும் அவளது ஏழாவது வயதில் தவறிப்போனார். அன்று முதல் அவளுக்குத் தொல்லை ...
அலுவலகத்தில் மறுமணம் புரிந்த பெண் அலுவலர் ஒருவர் இருக்கிறார். என்றாவது முதல் கணவருக்குப் பிறந்த பையனோடு வருவார். கணக்கெழுதும் லட்சுமணன் நான்கு மேஜைகள் இரண்டு பெஞ்சுகள் தாண்டி வந்து " சார் நா சொல்லல ...
மாதவிடாய் வலியோடிருக்கும் மனைவியைக் காதலிப்பதுதான் எப்படி கொஞ்சம் பூண்டும் வெங்காயமும் உரித்துத் தருவதைத் தவிர.... வயோதிக அன்னையிடம் பூக்கும் கனிவைக் காட்டுவதுதான் எப்படி அவள் மலம் இழும்பிய புடவையை ...
இராணுவத்தில் மன நல மருத்துவராக பணி புரிந்து சலித்துப்போய், வெளி உலக மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பி விருப்ப ஓய்வு பெற்று வெளி வந்த டாக்டர் கணேசுக்கு அரசாங்கத்தால் ஒரு இடம் சகாய விலைக்கு ...
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். ...